Friday, April 28, 2006

அறிமுகம்


என் வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். மரபுக் கவிதைகள், அறிவியல் புனைகதைகள் மற்றும் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். எழுத்து வாசனை இரண்டு ஆண்டுகளாகத்தான். மரத்தடி யாஹ¥ குழுமம்தான் எனக்கு எழுத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தித் கொடுத்திருக்கிறது. இதற்கு முன் பதிவிலுள்ள கதை ஏற்கனவே மரத்தடியில் வெளியாகியிருக்கிறது. இணையத்தில் தமிழ் மணம் பரப்பும் அனைவருக்கும் என் நன்றி.

0 Comments:

Post a Comment

<< Home